top of page

மலைத்தேன் - 02

பொழுது சற்று இருட்டாக தெரிந்தது. 
மணி பார்த்தேன் சரியாக ஒரு மணி. நேரம் போனதே தெரியவில்லை. 
போகலாமா மணி ஒன்னு ஆயிடுச்சு என்றேன்.
போகலாம், ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போகலாம்..... ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து வீட்டுக்கு போயிடலாம்...., 
அப்படியே நொண்டி நொண்டி போனாலும்... ஒன்னரை மணி நேரத்தில் போயிடலாம் என்றாள் பாரு அத்தை.
இப்பொழுது காற்றும் சேர்ந்து வீசத் துவங்கியிருந்தது.  இலைகள் அசைய அதிலிருந்து நீர் திவலைகள் 
எங்கள் மேல் விழுந்தது. என் வாழ்க்கையில் இப்படியொரு மழையிலும், குளிரிலும், அதுவும் இப்படி ஒரு காட்டுக்குள் மாட்டியதே இல்லை.... என்றேன்.  
உங்களுக்கு இது புதுசு....., ஆனால்  எங்களுக்கு இது பழகிப்போன ஒன்று....., 
என்ன இன்னைக்கு கொஞ்சம் அதிகமாக உள்ளது..... என்றாள் கோதை.  
பாரு கொஞ்சம் அதிகமாக நடுங்கத் தொடங்கினாள். அதே சமயம் என் விரல்களை  இன்னும் இருக்கமாக உள்ளே இழுக்கப்படுவதை உணர்ந்தேன். இவ்வளவு நேரமும் பாருவின் மர்மஸ்தானத்துக்குள்ளேயே தான் என் விரல்கள் இருந்தன. விட்டால் இது எதிலாவது வில்லங்கத்தில் போய் முடிந்துவிட போகிறது என்று கையை எடுத்துக் கொண்டேன். 
பாருவின் கண்களில் சற்று ஏமாற்றம் தெரிந்தது. குளிருக்கு  இன்னும் கொஞ்சம் குடித்தேன். அரைமணி நேரம் கடந்தது.
பிறகு போகலாமா என்றேன். பாரு எழுந்து நின்று கொண்டாள்.
கிளம்பினோம். 
பாரு மெல்ல விந்தி விந்தி நடந்து வந்தாள். சிறிது தூரம் சென்றதும் பெரிய அகலமான இறக்கம் வந்தது.  
கொஞ்சம் பிடிச்சுக்கிறீங்களா என்றாள் பாரு. 
நானும், கோதையும் சரி என்று அவளுடைய கைகளை தூக்கி எங்கள் தோளில்  போட்டுக் கொண்டோம்.
நான் என் ஒரு கையை எடுத்து மெதுவாக அவள் இடுப்பில் வைத்து பிடித்துக் கொண்டேன். 
அவள் நிமிர்ந்து என்னை பார்த்தாள். நான் ஏதும் தெரியாதது போல் நடந்தேன். 
சிறிது தூரம் சென்றதும் மரங்கள் முடிந்து பெரிய புல் பரப்பு  வந்தது. ஒரு அறை மைலுக்கு மேலே இருக்கும் அந்த வெட்டவெளி... மூவரும் நின்றோம், நல்லா ஜோவென்று மழை கொட்டியது. பசி குடலை தின்றது. 
மணி இரண்டரை ஆயிடுச்சு. இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்றாள் கோதை. பாருவும் சரி என்றாள்.
கொண்டு வந்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்தோம். நடந்து வந்ததுக்கும் அதுக்கும், பசி சிறுங்குடலை சாப்பிட்டது. 
பிறகு, மெல்ல சாப்பிட்டு முடித்தோம், சாப்பிடும்போது யாரும் அதிகம் பேசவில்லை. 
எங்களுக்கு இடையே பேச்சு நின்று போயிருந்தது. ஆளுக்கொரு ஆசை, ஆளுக்கொரு யோசனையில் இருந்தோம். 
பாரு தான் மீண்டும் பேச்சை தொடங்கினாள். 
இந்த வெட்டவெளி முடிந்து ஒரு காடு தெரியுது பாருங்க..., அந்த காடு மட்டும் ஒரு கிலோ மீட்டர் அவ்வளவுதான். அதுக்கப்புறம் கொஞ்சம் தூரம் இதே மாதிரி புல் பரப்பு, அப்புறம் ஒரு ஆறு வரும், ஆற்றைக் கடந்தவுடன்
எங்கள் ஊர் வந்துவிடும் என்றாள்,
மழை அடைமழை போல் பெய்து கொண்டு இருந்தது. மழை விடுவதாக தெரியவில்லை. கிளம்ப தயாரானோம், 
அவர்கள் இருவரும் மழை கடுதாசி எடுத்து போட்டு கொண்டனர். லேசான இறக்கம் தான். ஆனாலும் அவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியுமா, மழை வேற இப்படி பெய்யுது நல்லா வழுக்கும் போல தெரியுது.... என்றேன். 
ஆமாம், நல்லாவே வழுக்கும், அதனால நாம் நடந்து போகமாட்டோம், சறுக்கி சறுக்கி தான் போவோம் என்றாள்.  
பாருவும், கோதையும் புல் தரையில் அமர்ந்து நீங்களும் எங்களை மாதிரியே வாங்க என்றார்கள். 
புல் தரையில் அமர்ந்தவுடன் மழை கடுதாசி கோட்டின் பட்டன்களுக்கு இடையே பிளந்து கொண்டன,
அது வழியாக மழை தண்ணீர் உள்ளே செல்ல ஆரம்பித்தது. 
நானும் அமர்ந்தேன். என் பேன்ட் நனைய ஆரம்பித்தது.
சருக்க ஆரம்பித்தோம். அவள் சொன்னது போல, நிஜமாகவே சருக்கி சென்றது.
மழை நீர் புற்களின் வழியே கீழே ஓட, அதனுடன் நாங்களும் கீழே சருக்கி சென்றோம்.
மூவரும் பல முறை தடம் திரும்பி சருக்கினோம். மழை நீர் முகத்தில் அடிப்பதைத் தான் தாங்க முடியவில்லை. 
ஒரு வழியாக ஐந்தே நிமிடத்தில் மூவரும் கீழே வந்தோம். 
வந்த உடன் இருவரும் அவசரமாக காட்டிற்குள் ஓடினார்கள். எனக்கு புரிந்தது சிறுநீர் அவசரம் என்று. 
நான் அங்கேயே மரத்தடியில் சிறுநீர் கழித்துவிட்டு காட்டை ஒரு முறை நோட்டம் விட்டேன். 
நல்ல அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடு, மரத்தின் மேலே இருந்து மழை நீர் வரவில்லை, 
புல் தரையில் இருந்து வந்த நீர்தான் அதிகம் ஓடி கொண்டிருந்தது. 
பேன்ட் முழுவதும் சொத சொதவென்று ஈரம். நான் பேன்ட்டை கழற்றி பிழிந்து கொண்டிருந்தேன். 
அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் திரும்பி வந்தார்கள், என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
நான் நிதானமாக பேன்ட்டை மாட்டிக்கொண்டு அவர்களை பார்த்தேன். 
அவர்கள் சடாரென வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். 
நான், ஏங்க மறைவா போயிருந்தீர்களே அங்கேயே, ஈரத் துனியை மாத்தியிருக்கலாம் இல்லையா, என்றேன்.  
ரெண்டு பேரும் பதில் சொல்ல தெரியாமல் விழித்தார்கள். 
சரி, சரி பரவாயில்லை...., இப்ப ஒண்ணும் பிரச்சினை இல்லை..... நான் வேணும்னா அந்த பக்கமா திரும்பிக்கிறேன், 
நீங்க புடவையை அவுத்துட்டு பிழிந்தாவது கட்டிக்குங்க.... என்றேன். 
ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி, 
எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை... என்று என் கண் முன்னேயே புடவையை அவுத்து பிழிய ஆரம்பித்தார்கள். 
என் கண்கள் மெல்ல திருட்டு தனமாக அவர்கள் இருவரையும் மேய தொடங்கியது. 
இருவரும் ஏறக்குறைய வேறு வேறு மாதிரியான அழகான உடல் அமைப்பை பெற்றிருந்தனர்.
பாருவிற்கு  கொஞ்சம் பெரிய மார்பகங்கள் ஆனால் ரொம்பவும் பெரியதல்ல,
ஈர பாவாடையில், பட்டக்ஸ் மட்டும் கச்சிதமானதாக தெரிந்தது. 
ஆனால் கோதைக்கோ எல்லாமே கச்சிதம். அளவில் சரியான மார்பகங்கள், கச்சிதமான இடுப்பு, அழகான தொடைகள்.
புடவையை பிழிந்து தோளில் போட்டுக்கொண்டு, பாவாடையை நன்கு உயர்த்தி பிழிந்தார்கள். 
இன்றைக்கு ஏதோ அதிர்ஷ்டம் செய்திருப்பேன் போல. 
இருவரின் தொடைகளையும் முழுவதுமாக பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. 
ஒரு வழியாக புடவையை கட்டி முடித்தவுடன் கிளம்பினோம். காட்டிற்குள் செல்ல செல்ல இருள் அதிகமாகியது. 
நான்  உடனே எனது டார்ச் லைட் எடுத்து அடித்தேன். பாரு அதை பிடுங்கி அனைத்தாள். 
லைட் அடிக்கக் கூடாது, வண்டுகள் வரும், கடித்தால் உடம்பு உடனேயே
தடிப்பு தடிப்பாக மாறிவிடும், அதனால் லைட் அடிக்க வேண்டாம் என்றாள். 
அமைதியாக நடந்தோம். 
பாரு என் தோளை தாங்கி பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.
மணியை பார்த்தேன், மூன்றரை ஆகியிருந்தது. 
அடர்த்தியாக மரங்கள் இருந்தாலும் கூட, சற்று வெளிச்சமும் இருந்தது. மழை பெய்யும் சப்தம் காட்டையே அதிரவைத்துக் கொண்டிருந்தநு.
பாரு சரியாக கவனிக்காமல் நடந்ததால் ஒரு சிறிய வேர், அவள் காலை இடறி விட, விழுந்துவிடும் பயத்தில், 
என் தோளை இழுத்து பிடித்ததால், என்னையும் விழ வைத்திருப்பாள்.
நல்லவேளை, நான் தடுமாறினாலும், சற்று சுதாரித்து அவளையும் இழுத்து பிடித்துக் கொண்டேன். 
பார்த்து நடந்து வாங்க என்றேன்.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள். ஏதும் பேசவில்லை. விழப் போனவளை இடுப்பை பிடித்து நிறுத்தியிருந்தேன். 
நான் அவளை தாங்கியபடி,  இடுப்பை பிடித்து நடப்பது அவளுக்கு பழகி விட்டிருந்தது. 
சற்று அன்யோன்யம் ஏற்பட்டு இருந்ததால், 
சற்று துனிச்சலை வரவழைத்துக் கொண்டு, விரல்களால் அவளின் இடுப்பை தடவியபடியே நடந்தேன். பாரு எதுவும் சொல்லாமல் நடந்தாள். பாதையின் மேடு பள்ளங்களுக்கு தகுந்தவாறு, நானும் என் கையை இடம் மாற்றி மாற்றி பிடித்தபடி வந்தேன். 
ஒரு கட்டத்தில் கோதையும், எனது மற்றொரு தோளைப் பிடித்துக் கொண்டாள்.
நான் அவள் முகத்தை பார்த்தேன் அதில் பார்வையில் ஒருவித குறுகுறுப்பும், தாபமும் தெரிந்தது. 
நான் புரிந்து கொண்டு ஏதும் சொல்லவில்லை.  
அவள் முகத்தில் ஒருவித சந்தோஷம் வந்திருந்தது.
கிளம்பும் போதே நண்பன் கூறியிருந்தான்,
காட்டு வழி பயணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும், எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதே என்று.....   
இப்படி எல்லாம் மன சஞ்சலம் வரும் அளவிற்க்கு நடக்கும் என்று நினைக்கவில்லை. 
ஒரு சமயத்தில், கோதைக்கும் கால் இடற, அவள் இடுப்பையும் பிடித்து விழாமல் தடுத்தேன். இருவரும் ஏதும் பேசவேயில்லை. 

ஒருவேளை யூரின் போனபோது, இருவரும் ஒருவருக்கொருவர் பேசி முடிவு பண்ணி இருப்பாங்களோ
என்று எனக்குள் ஒரு சந்தேகம் தோன்றியது. அனால் இருவரையும் பார்த்தால் அப்படி தெரியவில்லை, 
ஒருவர் செய்வது ஒருவருக்கு தெரியாதபடிதான் நடந்து கொண்டனர்.
எனக்கோ இது புது அனுபவமாக இருந்தது. 
மனசு அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியது. 
காட்டு வழி பயணம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. 
அடர்ந்த காடும், அதன் மரங்களும் முடிந்து, கீழே சிறிது தூரத்தில் அவர்கள் சொன்ன ஆறு தெரிந்தது. 
மனதில் சந்தோஷம் வரும் வேளையில்..., தலையில் இடி விழுந்தது போல் மூவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
காரணம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
ஆற்றிற்க்கு அந்தப்புறம் கொஞ்சம் தூரத்தில் வீடுகள் தெரிந்தது. மழையும் நின்றபாடில்லை. 
காலை 9-30 மணி சுமாருக்கு ஆரம்பித்த மழை இன்னும் ஓயவில்லை. 
அந்த வீடுகளில் இருந்து பார்த்தாலும் நாங்கள் தெரிவதற்கு சான்சே இல்லை.
அப்படியே தெரிந்தாலும், யாராலும் எங்களை வந்து அழைத்து செல்ல முடியாது. 
ஏனென்றால், ஆற்றில் அவ்வளவு வெள்ளம் போய் கொண்டு இருந்தது. 
மழை விட்டால் தான் போகமுடியும். அப்படியே மழை விட்டாலும், அப்பவும் உடனே போகமுடியாது.  
ஆற்று வெள்ளம் ஓய குறைஞ்சது ஒரு ஏழு மணி நேரமாவது ஆகும் என்றாள் பாரு. 
ஆற்றை கடப்பதற்கு வசதியா, ஆற்றுக்கு குறுக்கே நாலு மரம் வெட்டி போட்டு இருக்கும். 
ஆனால் வெள்ளம் அதுக்கு மேல ஓடுது. தண்ணீரின் வேகம் குறையவும், அந்த மரங்கள் வெளியே தெரியவும், 
எப்படியும் கண்டிப்பாக மழை விட்டு, ஒரு நாலு மணி நேரமாவது ஆகும். 
மழையோ விடுவது போல் இல்லை. முதன் முதலாக சற்று பயம் தோன்றியது. 
அதை பாரு கவனித்து விட்டாள்.
பயப்படாதீர்கள், இங்கிருந்து சைடுல ஒரு அரை கல் தூரம் போனால், ஒரு பழைய ஏசு நாதர் கோயில் உள்ளது.
மழை விடும் வரை அங்கு இருக்கலாம், மழை விட்டதும் கிளம்பலாம் என்றாள். 
அங்கு செல்ல அரைமணி நேரம் ஆனது. 
அது ஒரு பழைய கருங்கல்லால் கட்டப்பட்ட ஒரு சிறிய அறை போல் தோன்றியது. 
மூன்று புறமும் கருங்கல்லால் அடைத்து வாசல் பகுதியில் ஜன்னல் போல ஒரு பெரிய சதுரமான இடத்தை காலியாக
விட்டு வைத்து இருந்தார்கள். ஆனால் உள்ளே ஏசு நாதரை காணவில்லை. 
அறைக்கு வெளியே, அதன் கூரையில் ஒரு சிலுவை அடையாளம் வைக்கப் பட்டிருந்தது.
உள்ளே நுழைந்தோம். உள்ளே யாரோ கூட்டி வைத்தது போல், தரை சுத்தமாகத் தான் இருந்தது. 
சுவற்றில் ஆனிகள் போல எல் ஷேப்ல, நிறைய இரும்பு கொக்கிகள் பதித்து இருந்தார்கள்.
அங்கிருந்து பார்த்தால் தொலைவில் நாங்கள் வந்த இடம் தெரிந்தது. 
மணி ஐந்தை நெருங்கி இருந்தது. வெளியே வெளிச்சம் கம்மியாக இருந்தது. 
காட்டில் சீக்கிரம் இருட்டிவிடும் என்று தோன்றியது. பள்ளத்தாக்கு பகுதி என்பதால் கடுமையான குளிர் இருந்தது.
எப்படி சமாளிக்க போகிறோமோ தெரியவில்லை என்றேன். 
பயப்படாதீர்கள் எங்களுக்கு இது பழக்கமான ஒன்றுதான்...., நாங்கள் உங்களுக்கு துனையாக இருப்போம்..... 
இந்த பகுதியில் கொடிய மிருகங்கள் எதுவும் இல்லை, யானைகள் மட்டும் தான் இருக்கு, 
நாம இருக்க இருக்கிற இடத்துக்கு யானைகளும் வரமுடியாது. ஏன்னா...?  இது சேறு அதிகமாக இருக்கிற இடம்.... .
நம்ம மூணு பேருக்கும் போதும் கவலைப்படாதீர்கள்.... சாப்பாடு கூட இருக்கிறது, என்றாள் பாரு
மழை முன்பை விட அதிகமாக பெய்தது. இங்கிருந்து ஆறு ஓடும் பகுதியையும் பார்க்க முடிந்தது.
எனக்கு குளிர் தாங்க முடியவில்லை பாட்டிலை எடுத்து மூன்று மொடக்கு உள்ளே ஊற்றினேன். 
கோதையிடம் நீட்டினேன், சற்றும் தயங்காமல் வாங்கி நாலு மொடக்கு உள்ளே ஊற்றினாள்,
பிறகு பாருவிடம் நீட்ட...., அவளும் வாங்கி சிறிது குடித்தாள். 
ராவா குடிக்கிற அளவுக்கு குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தனர். 
மெல்ல வெளியே இருட்ட தொடங்கியது. இப்பொழுது அவர்கள் இருவருக்கும் குளிர் விட்டதோடு இல்லாமல் சற்று போதையும் ஏறியிருந்தது. நான் என் ரெயின் கோட்டை கழற்றி கருங்கல் சுவரில் இருந்த பெரிய ஆனியில் மாட்டிவிட்டு சொட்டரை எடுத்து போட்டுக்கொண்டேன். 
ஈரமான பேண்ட்டை கழற்றி பிழிந்து அதை ஜன்னல் திட்டில் காய போட்டேன். 
பிறகு கைலியை கட்டிக்கொண்டு உள்ளிருந்து ஜட்டியை கழட்டி காயவைத்தேன். 
ஈரமான துனிகளை கழற்றியவுடன் குளிர் நன்கு குறைந்ததை உணர முடிந்தது.  
நீங்கள் காய வைக்கவில்லையா? என்று கோதையிடம் கேட்டேன். 
உங்களுக்கு மாத்து துனி இருக்கு, எங்களுக்கு கொண்டு வந்த துனியும் நனைந்து விட்டது... என்ன செய்யறது என்றாள். 
இப்படியே இருந்தால் விடிவதற்குள் ஜன்னி வந்து விடும் பார்த்து கொள்ளுங்கள் என்றேன். 
இங்கு நம்மைத் தவிர, வேறு யாருமில்லை, 
எதுவாக இருந்தாலும் நாம்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணி கொள்ள வேண்டும்.
ஆபத்துக்கும், அவசரத்துக்கும் தப்பில்லை அப்புறம் உங்க விருப்பம், என்றேன். 
வெளியே லேசான வெளிச்சமே இருந்தது. 
கோதை பாருவை பார்த்தாள். 
பாரு இன்னும் இருட்டட்டும் பொறு.... என்றாள். 
எனக்கு ரொம்ப குளுருதுன்னு சொல்லிட்டு, கோதை தன் புடவையை மட்டும் அவிழ்த்து அங்கிருந்த இரண்டு ஆனிகளில் முடிச்சு போட்டு காய வைத்தாள். 
பாரு அதை பார்த்து விட்டு தானும் புடவையை மட்டும் அவிழ்த்து காய வைத்துவிட்டு, 
ஜன்னல் திட்டு அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். 
கோதை இங்கும் அங்குமாக கிடந்த சின்ன சின்ன கற்களை எடுத்து ஓரமாக போட்டுக் கொண்டிருந்தாள். 
மலை ஜாதி பெண்களுக்கு, இப்படி ஜாக்கெட்டும், பாவாடையுடனும் இருப்பது ஒன்றும் புதிதல்ல,
பழகிப் போன ஒன்றுதான். அதனால் அவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தனர். 
எனக்குள்ளே தான் ஏதோ ஒரு சலனம் தோன்றியிருந்தது. 
திருட்டுத்தனமாக அவர்கள் இருவரின் அங்கத்தின்  மேடுபள்ளங்களை பார்வையால் விழுங்க ஆரம்பித்தேன். 
நான் இன்னொரு ரவுண்டு குடிக்க பாட்டிலை வெளியே எடுத்தேன்.      
ஆனால் அதை பாரு வாங்கி இன்னொரு ரவுண்டு குடித்தாள். 
நன்கு திரண்ட மார்பகங்கள் பாருவிற்கு, திரண்ட மார்பகங்கள் என்றால்,  பெரிய மார்பகங்கள் அல்ல. 
ஒரு நல்ல திரண்ட தேங்காய் என்ன அளவு இருக்குமோ, அதே அளவிலான  மார்பகங்கள். 
நான் அவள் மார்பகங்களை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருப்பதை அவள் கவனித்தாலும், 
அவள் அதை கண்டுகொள்ளாமல் இருந்தது, எனக்கு இன்னும் கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. 
வெளியே லேசாக இருட்ட தொடங்கியிருந்நது. உள்ளே அரைகுறையான வெளிச்சமே இருந்தது. 
கோதை தான், குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள். 
ஏங்க.... இவ்வளவு குடிச்சுமா... இன்னும் உங்களுக்கு குளிர் போகலை....? என்றேன். 
உடனே கோதை, நீங்க காய்ஞ்ச துனியை போட்டுகிட்டீங்க..... நாங்க அப்படியா இருக்கோம்...? 
ஈரமான ஜாக்கெட்டும், ஈரமான பாவாடையையும் கட்டிகிட்டு இருக்கோம்.... அப்புறம் எப்படி குளிர் போகும்.... என்றாள். 
ஏய்.... நாம மூனு பேர் மட்டும் தானே இருக்கோம், சங்கோஜப்பட்டு குளுருல உடம்பை கெடுத்துக்காதீங்கன்னு 
அவர்தான் ஏற்கெனவே சொல்லிட்டாரே......டீ...  
குளுரு தாங்க முடியலேன்னா, கழட்டி போட்டுட்டு உக்காரு. 
அதான் இருட்டிப்போச்சே அப்புறம் என்னத்துக்கு தயங்கறே...? என்று சொல்லிக் கொண்டே 
தன் ஜாக்கெட்டையும் பாவாடையையும் கழட்டி ஜன்னல் திட்டில் காயவைத்தாள். 
நன்றாக இருட்டியிருந்ததால் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. 
சிறிது நேரம் அமைதியாக சென்றது. 
அப்புறம் பட் பட்டென்று சன்னமான ஓசை கேட்டது. ஓ... கோதையும் ஜாக்கெட்டை கழற்றுகிறாள் என்று புரிந்தது. 
இந்த அடர்ந்த காட்டுக்குள் மின்னல் வெளிச்சம் கூட கம்மியாக தான் வந்தது. 
அப்படி வந்த வெளிச்சத்தில் பாருவின் நிர்வாண உடம்பு, ஒரு வினாடி கண்ணுக்கு காட்சி தந்து மறைந்தது. 
கோதையை காணவில்லை. புடவைக்கு அந்தப் பக்கமாக நிற்பாள் போல, என்று நினைத்துக் கொண்டேன். 
சற்று நேரம் போன பின், பாரு எனக்கு பக்கத்தில், சைடில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். 
அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழித்து கோதை வந்து எனக்கு எதிரில் இருந்த சுவரில்
சாய்ந்து அமர்ந்து கொண்டாள். 
இருட்டுதானே என்று காலை மடக்கி குத்துக்கால் போட்டு உட்கார்ந்து இருந்தாள். 
அவ்வப்போது வந்த மங்கலான மின்னல் வெளிச்சத்தில் இருவரின் நிர்வாண உடம்பும் கண்ணில் பட்டு
எனது மூடை ஏற்றிவிட்டன. கண்கள் மெல்ல மெல்ல இருட்டுக்கு பழகி இருந்தது. 
அந்த இருட்டிலும் அவர்களின் நிர்வாண உடம்பை என்னால் ஓரளவிற்கு பார்க்க முடிந்தது. 
கோதைக்கு சற்று சிறியதான மார்பகங்கள் என்றாலும் கைக்குள் அடங்கக் கூடியது,
காம்புகள் மட்டும் சற்றே நீளமாதாக தெரிந்தது. 
குளிருக்கு இன்னும் கொஞ்சம் விரைப்பாக இருப்பது போல் தெரிந்தது.
இருட்டுக்குள் தெரிந்த அவளுடைய மார்பகங்கள் என்னை சூடேற்றியது. 
நான் கோதையின் மார்பகங்களை பார்த்துக்கொண்டு இருப்பதை பாருவும் இருட்டில்
கவனித்து கொண்டுதான் இருந்தாள். 
நான் சிறிது நேரம் கண்களை மூடி கொண்டு அமைதியாக, என் மனதை அடக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன். 
நன்கு இருட்டிவிட்டது,  இப்பொழுது மழையுடன் இடியும் சேர்ந்து கொண்டது. 
இருவருக்கும் கச்சிதமான இடுப்பு மற்றும் பின்புறம். தொந்தியே இல்லாத வயிற்றுப் பகுதி, 
அந்தரங்க உறுப்பில் மட்டும் கோதையை விட பாருவிற்கு முடிகள் அதிகமாக கொச கொசவென்று இருந்தது. 
பாருவிற்கு தொடை கோதையை விட கொஞ்சம் பெருசு. கோதைக்கோ அளவான தொடைகள்.  
பாரு பாட்டில் தருமாறு கேட்டாள். 
நான் இங்க வந்து உக்காரு... நான் குடிக்கவும் வசதியா இருக்கும்.... என்றேன். 
இதற்காகவே காத்திருந்தது போல் சட்டென்று வந்து அருகில் அமர்ந்து கொண்டாள். 
உடனே எனக்கும் வேணும் என்று கோதையும் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். 
பாட்டிலில் மீதமிருந்த முக்கால்வாசி  ஸ்காட்சை காலி செய்ய ஆரம்பித்தோம். 
இருவரும் எனக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர். 
மூவரும் ஆளுக்கொரு மொடக்கு என்ற அளவில் குடித்துக் கொண்டே மழையை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
என்னதான் அறைக்குள் இருந்தாலும் சுழன்று சுழன்று அடித்த சாரலில், 
எனது சொட்டரும் கைலியும் ஈரம் ஆனதை, கோதை தான் என்னிடம் சொன்னாள். 
உங்க துனியும் தான் நனைஞ்சு போச்சே காய வைக்கலாம்ல.... என்றாள். 
நான் சற்று சங்கோஜப் பட்டேன். 
பொம்பளைங்க நாங்களே இருட்டுகுள்ளே இப்படி இருக்கோம். 
நீங்க ஆம்பளை இவ்வளவு வெட்கப்படுறீங்களே.... என்றாள் கோதை. 
நீங்க ரெண்டு பேரும் பொம்பளைங்க, அதுவுமில்லாம கல்யாணமானவங்க உங்களுக்குள்ளே ஒன்னும் தெரிவிச்சுக்காது.... 
நான் வெளி ஆள், எனக்கு கொஞ்சம் கூச்சமா தான் இருக்கும். 
நீங்க தானே சொன்னீங்க, நாம மூனு பேர் தானே இருக்கோம், கூச்சப்படாதீங்கன்னு...
இப்ப என்ன உங்களுக்கு மட்டும் புதுசா கூச்சம்....? என்றாள் பாரு. 
பிறகு எழுந்து நின்று சொட்டரையும், கைலியையும் கழற்றி காய வைத்து விட்டு, இருட்டில் தடவியபடி
அவர்களை தேடி வந்து அமர்ந்தேன். பாட்டிலை வாங்கி ஒரு மொடக்கு குடித்தேன். 
புதுக்கோட்டையில் இருந்த என்னையும், குன்னூருக்கு அருகில் இருந்த இந்த ரெண்டு பெண்களையும், 
விதி இன்றிரவு காட்டுக்குள் அம்மணமாக உட்கார வைத்து இருந்தது. 
இருட்டில் இருந்தாலோ, அல்லது வேறு வழியில்லை என்பதை நன்கு உணர்ந்ததாலோ, 
மூவரும் அம்மனமாக இருப்பதற்கு பழகி விட்டிருந்தோம். 
என்ன ஒன்னு.... எனது ஆணுறுப்பின் விறைப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தேன். 
நான் சற்று போதை ஏறி இருந்ததால், பாட்டிலை கால்களுக்கு இடையில் வைத்திருந்தேன்.
அவர்கள் இருவருக்கும் கூட நன்றாகவே போதை ஏறி இருந்தது. 
என்னிடமிருந்து பாட்டிலை வாங்குவதற்கு பாருவும் போதையில் இருட்டில் கையை துலாவினாள். 
பாரு துலாவும் போது அவள் கை எனது பிறப்புறுப்பில் பட்டது.  
பாரு சற்று தடுமாறினாலும் சுதாரித்து கொண்டு பாட்டிலை எடுத்து ஒரு மொடக்கு குடித்துவிட்டு
சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்க, 
இம்முறை நன்றாகவே என் ஆணுறுப்பில் அவள் கை உரசியது. சற்று பொறுமையாகவே கையை எடுத்தாள்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. 
இருவரும் என்னை நெருங்கி இருப்பதை பார்த்தால், ஏற்கனவே இருவரும் முடிவு செய்துவிட்டது போல் தோன்றியது. 
கிளம்பும் போதா....., இல்லை வரும்போதா......., ஒருவேளை மருந்து தடவும் போதா......., எனக்கு புரியவில்லை. 
எதற்கும் நாம் கொஞ்சம் அடங்கியே இருப்போம்னு நான் முடிவு செய்தேன். 
கால சூழ்நிலை சும்மா விடுமா?

இந்த பக்கம் கோதை பாட்டிலை கேட்க, நான் பாட்டிலை எடுத்து நீட்ட,  
என் கை அவளது ஒரு பக்கத்து மார்பின் நீண்ட விரைத்த காம்பில் பட, கையில் சுரீரென உணர்ச்சிகள் ஓடியது. 
சத்தியமாக நான் தடுமாறி விட்டேன். எனக்கு அந்த காம்பை மீண்டும் தொட்டு பார்க்க ஆசை வந்தது. 
இம்முறை அவள் குடித்தவுடன் பாட்டிலை வாங்க கையை நீட்ட,
இப்போது எனது புறங்கையில் அந்த விரைப்பான காம்புகள் பட,
நான் கையை எடுக்க மனமில்லாமல் அப்படியே வைத்திருந்தேன். அதேநேரம் அவளும் பாட்டிலை தராமல் வைத்திருந்தாள். நான் மேலாக புறங்கையால் தடவி பார்த்தேன் ஒரு ரப்பர் சாக்பீஸ் போல் இருந்தது. 
நல்லா விறைப்பாக இருந்தது. அவள் பாட்டிலை தர மாட்டாள் போல் தெரிந்தது.
இன்னும் கொஞ்ச நேரம் தடவட்டும்ன்னு நெனைச்சுகிட்டு இருந்தாளோ என்னவோ.
சிறிதுநேரம் தடவியபடி இருந்துவிட்டு பாட்டிலை நானே வாங்கிக் கொண்டேன். 
பாட்டிலை நான் கையில் வைத்து இருப்பதை தெரியாமல் பாரு...., இந்த பக்கம் இருட்டில்....,
கீழே தொடைகளுக்கு இடையில் பாட்டிலை துலாவுவது தெரிந்தது. 
அவ்வளவு தான் தீரப்போகுது முடித்து விடு.....  என்று சொல்லி நான்..., பாட்டிலை அவள் கையில் கொடுக்க முயற்சி செய்தேன். 
அவள் அதற்குள் என் பிறப்பு உறுப்பை கையால் பிடித்தே விட்டாள். 
தெரியாமல் பிடித்தது போல் தோன்றவில்லை. வேண்டுமென்றே தேடி பிடித்தது போல் இருந்தது. 
சிறிது நேரம் பிடித்தே இருந்தாள். 
பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை, பாட்டிலை வாங்கிக் கொண்டாள்.
அவள் குடிக்கும் போது, நான் அவளுடைய  பிறப்புறுப்பில் கையை வைத்தேன்.
வழ வழவென ஈரமாகி இருந்தது. 
இந்தா கோதை இன்னும் கொஞ்சம் இருக்கிறது, நீ குடிச்சுடு என்று நீட்டினாள். 
நான் அதை இன்னொரு கையில் வாங்கி கோதையிடம் நீட்டினேன்.
இந்த முறை அவள் மார்பின் மேலே நல்லாவே  கையை  வைத்திருந்தேன். 
அவள் பாட்டிலை வாங்கி கொண்டாள், அனால் நான் கையை அவள் முலையில் இருந்து
நகர்த்தாமல் அவளுடைய காம்பை என் புறங்கையாலேயே தடவிக் கொண்டிருந்தேன்.
அவள் குடித்துவிட்டு காலி பாட்டிலை கீழே  வைத்துவிட்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். 
நான் இன்னொரு கையை கோதையோட பிறப்புறுப்பிலும் வைத்தேன். 
பாருவை விட அதிகமாக வழவழன்னு இருந்தது. 
இருவரும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்பது போல காலை விரித்து வைத்தபடி,
போதையில் இருப்பது போல் நடிக்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. 
கோதையிடம் இருந்து ரொம்பவும் மெலிசான சத்தமும், பெருமூச்சும் வந்தது. 
பாருவோ எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக என் விரல் செய்யும்
வித்தைகளை அனுபவித்து கொண்டு இருந்தாள். 
மழை வெளுத்து வாங்கியது. ஒரு பெரிய இடி சப்தத்துடன் கூடிய மின்னல் வெளிச்சம், 
எங்கள் மூலவரின் அம்மனத்தையும் தோலுரித்து காட்டியது. 
கோதை இதுதான் சாக்கென்று என்னை இறுக கட்டிபிடித்து கொண்டாள். 
மது போதை தலைக்கேற, காம போதை இருவரையும் முறுக்கேற்ற, என்ன செய்கிறோம் என்பதை இருவரும் மறந்தார்கள்.
இதுநாள் வரை கிடைக்காமல், ஆழ் மனதில் தேங்கி கிடந்த, காம ஆசை, மற்றும் சுகத்திற்காக,
இருவரும் போட்டி போட்டுக் கொண்டு செயலில் இறங்கினர்.
கோதையின் மார்பகங்கள் என் நெஞ்சில் பதிந்து கொண்டன. 
எனது கையை, கோதையின் பின் பக்கமாக இடுப்பை சுற்றி கொண்டு வந்து,
அவளுடைய அடி வயிற்றில் என் விரல்களை வைத்து வருடிக் கொடுக்க தொடங்கினேன். 
கூச்சத்தில் நெளிய தொடங்கினாள். ஆசையுடன் கோதையை முத்தமிட்டேன். 
அதே சமயம் பாருவோ என்னுடைய உறுப்பை விரல்களால் தடவிக் கொண்டிருந்தாள். 
மூவருக்கும் காம ஆசை தலை தூக்கியது.
நான் இன்னொரு கைவிரலை பாருவின் அந்தரங்க உறுப்பில், உள்ளே நுழைத்து லேசாக நெருட,
அவளோ என் விரலை, தன் பிறப்புறுப்பால் கவ்வி உள்பக்கமாக இழுத்தாள்.
கோதை தனக்கு பின்னாலிருந்த என் கையை, முன் பக்கமாக எடுத்து வந்து,
சற்று மேலேறி வந்து தொடைகளை விரித்து மர்ம ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாள். 
இப்பொழுது எனது விரல்கள் சுலபமாக கோதையின் உறுப்பிற்குள் சென்றது. 
என்னை கட்டி பிடித்திருந்த கோதை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் நான் அவள் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன். இன்னொரு பக்கம் பாருவின் உறுப்பிற்குள் விரல்கள் சென்று வர அவள் பெருமூச்சு விட்டபடி தொடைளை அகட்டி வைத்தாள். 
மெல்ல பாருவை மடியில் சாய்த்து மல்லாந்தபடி படுக்க வைத்தேன், 
இப்பொழுது என் விரல்கள் ரொம்பவும் சுலபமாக பாருவின் உறுப்பை தேய்த்து தடவியது.
வழ வழவென்று நிறைய நீர் சுரந்தது.
பாரு  மெல்ல தலையை திருப்பி என் ஆணுறுப்பை தன்  உதடுகளால் முத்தமிட்டாள். 
பயங்கர மழையும், கடும் குளிரும், மிதமான போதையும்,
எங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய வைத்தது.
எல்லாவற்றையும் விட குளிருக்கு நெருக்கி அமர்ந்து கொள்ளவும், இறுக்கி அணைத்து கொள்ளவும் தான், தோன்றியது. 
பாருவிற்கும், கோதைக்கும் நீண்ட காலமாக கிடைக்காத காமம்,
இன்று அவர்களை, என்னை நோக்கி ஏவியிருந்தது. 
காமம், பருவத்தில் மறுக்கப்பட கூடாத ஒன்று. ஆனால் விதி அவர்கள் வாழ்வில் அதை சாபமாக மாற்றியது.  
இன்று அது என் மூலமாக அந்த சாபம் விலகப் போகிறது. 
ஒரு முடிவுக்கு வந்தவள் போல், பாரு எழுந்து என் முன்னால் வந்து அமர்ந்தாள். 
கோதையை, வேறுபடுத்தி பார்க்காமல் தோழமையாக,
இனி இருவரும் ஒருவர்தான் என்பது போல நடந்து கொண்டாள். 
அவள் நடவடிக்கையில், ஒரு சினேகம் தெரிந்தது. உடனே கோதை எழுந்து பாருவின் தலையோடு தன் தவையை வைத்து செல்லமாக ஒரு முட்டு முட்டினாள். 
கடவுள் என்னை, தங்களுக்காகவே, அனுப்பியதை போல இருவரும் பார்த்தனர். 
நான் அவர்களை நோக்கி என் இரு கைகளையும் விரித்து நீட்ட, முயல் குட்டிகளை போல், என் நெஞ்சில் புதைந்து கொண்டனர். குளிர் எங்களை மேலும் இறுக்கமாக பிணைத்தது. 
இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம், என்று இருவரையும் மாறி, மாறி புணர்ந்தேன்.
மழையும் ஓயவில்லை, நாங்களும் ஓயவில்லை. விடிய,  விடிய, உடலுறவு கொண்டோம். யாரும் தூங்க வில்லை.
ஒரு சேர கட்டி தழுவிய படி, படுத்துக் கிடந்தோம். 
கணவன் சுகம் கிடைக்காத இரண்டு பெண்களின் சாபத்தை நான் போக்கினேன். 
சாபம் விலகி மீண்ட சொர்க்கம்..... மீண்டும் அடுத்த பாகத்தில் தொடர்வோம்.

bottom of page