சித்தி - 5 பாகங்கள்
Tamil Sex Stories
இந்தக் கதை, ஒரு உண்மை நிகழ்வினை மையயமா வைத்து பிண்ணப்பட்ட ஒரு கதை.
எனவே இது ஒரு நெடுந்தொடர்.
எங்க ஊர் காட்டுபுத்தூர் அருகே அயிலூர் கிராம் எங்க தாத்தாவோட குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். தாத்தா ஒரு நல்ல விவசாயி. பதினைஞ்சு ஏக்கர் நிலம் வச்சிருந்தார்.
இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு ஏழு சித்தப்பாக்கள். நான் மூத்தவரோட மகன். முதல் பேரனும் கூட.
எங்க அப்பா மோகனூரில் புண்ணாக்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அம்மா ஹவுஸ் வைஃப்.
நான் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்துவிட்டு அப்பாவுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தேன்.
இரண்டாவது சித்தப்பாவுக்கு கவர்மென்ட் உத்தியோகம். சேலத்துல இருக்கார் நல்ல மேல் வருமானம் உள்ளவர்.
ரெண்டாவது சித்திக்கும் அயிலூர் தான் சொந்த ஊர். சித்தி அவ்வளவா படிக்கலை.
பெயர் ராஜேஸ்வரி. ராஜின்னு கூப்புடுவாங்க.
ரெண்டாவது சித்தப்பா சொந்த ஊர் பக்கம் வரவே மாட்டார். அவ்வளவு பிஸி.
ஒரே ஒரு பொண்ணு. பேரு தீபா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்லா அழகா இருப்பாள்.
(அவளுக்கும் எனக்குமே ஒரு தனி கதை இருக்கு அதை அப்புறமா விவரமா சொல்றேன்)
கல்யாணம் காட்சி, திருவிழான்னா ஊருக்கு வருவாங்க. சில சமயம் சித்தியும் தங்கச்சியும் மட்டும் தான் வருவாங்க.
மூனாவது சித்தப்பா, சித்தி ரெண்டு பேரும் பேங்க்ல வேலை பார்க்கிறாங்க. சித்தி பேரு பத்மா. குழந்தைகள் இல்லை.
நாலாவது சித்தப்பாவும், சித்தியும் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாரக்கிறாங்க. சித்தி பேரு ராணி. ரெண்டு குழந்தைகள்.
மூனாவது சித்தப்பாவும், நாலாவது சித்தப்பாவும், பக்கத்து, பக்கத்துல குடியிருக்காங்க.
ஐந்தாவது சக்ரவர்த்தி சித்தப்பா. என் தாத்தா மாதிரியே பயங்கர கோபக்காரர். தாத்தா மாதிரியே நல்ல விவசாயி.
பொண்டாட்டி நல்ல படிப்பாளி. பெயர் மரகத மணி. எம்.ஏ. இங்கிலீஷ்.
ஆனால் சித்தப்பாவோ ஒன்பதாம் கிளாஸ் பெயில். எப்படியோ புடிச்சு கட்டி வச்சுட்டாங்க.
ஆறாவது சித்தப்பா இல்லை. சின்ன வயசுலயே இறந்துட்டாரு.
ஏழாவது சித்தப்பா தான் கதையின் துனை கதாநாயகன். பெயர் ராதா கிருஷ்ணன்.
அப்ப கதாநாயகன்....?
நான் தான்.....
ரொம்ப நீளமான அறிமுகம்.
யார் யார் பெயரெல்லாம் சொல்லி இருக்கேனோ, எல்லாரும் கதையில வருவாங்க கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கங்க.
1983, இல்லை1984 இருக்கும். என்னோட கடைசி சித்தப்பா ராதாகிருஷ்ணன் என்கிற ராதாவிற்கு கல்யாணம்.
கல்யாணம் மோகனூர் அருகில் உள்ள வேலூரில்.
நாங்கள் முதல் நாளே ஒரு அறுபது பேர் கிளம்பி சென்று விட்டோம். மண்டபத்தில் தங்குவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நாங்கள் சென்று ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, மணமகளை,(சித்தியை) மண்டபத்திற்கு அழைத்து கொண்டு வந்தார்கள். புதுசா வரப்போகிற சித்தியின் பெயர் தேன்மொழி என்கிற தேன்.
தேன் சித்தி பார்க்கும் போதே இனிப்பா இருந்தாங்க. சித்தப்பா குடுத்து வச்சவர்.
ராதா சித்தப்பாவுக்கு அளவில்லா சந்தோஷம்.
நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது.
மணமகளுக்கு அதாவது வரப்போகிற புது சித்திக்கு, மூன்று சகோதரிகள்.
புது சித்திக்கு எப்படியும் குறைந்தது ஒரு 22 வயதாவது இருக்கும்.
சித்தியின் தங்கைகளில், ஒருத்தி என்னுடன், கொஞ்சம் நன்றாக பழகி விட்டாள்.
காரணம், நான் எப்பொழுதும் சித்தப்பாவுடனேயே இருந்ததால், ஈஸியாக பழகிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
நான் என்னை பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.
நான் நல்ல ஹைட், ஜிம்முக்கு போற பழக்கம் இருந்ததால், உடம்பை கொஞ்சம் கட்டு மஸ்தாக, வைத்திருந்தேன்.
நல்ல கலரும் கூட.
ஒரு வழியாக நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்தது. மறுநாள் விடியற்காலையில் திருமணம் என்பதால்,
ஒரு சிலரைத் தவிர மீதி அனைவரும் சீக்கிரத்திலேயே படுத்து விட்டோம்.
காலையில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்தியோடது நல்ல வசதியான குடும்பம். அப்பெல்லாம், இன்றைக்கு மாதிரி கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் கிடையாது.
பொண்ணு வீடும், மாப்பிள்ளை வீடும் கலந்து தான் சாப்பாடு பறிமாற வேண்டும்.
அப்படி பறிமாறும் போதுதான், சித்தியின் இன்னொரு தங்கச்சி என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.
பறிமாறும் பொழுது அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு பழகினார்கள்.
கல்யாணம் முடிந்து, சித்தியை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு வந்தோம்.
முதல்நாள், முதலிரவில், இருவரும் கருத்து பறிமாறிக் கொண்டதோடு சரி.
ஊரிலிருந்து வந்த களைப்பு வேற இருந்ததால், எதுவும் நடக்கவில்லை.
ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். என் சித்தப்பாவிற்கு, என்னுடைய ஐந்தாவது சித்தப்பா,
சக்கரவர்த்தி சித்தப்பாவோட மனைவியோடு ( மரகதமணி ) தொடர்பு இருந்தது.
சக்கரவர்த்தி சித்தப்பா படிக்காதவர். மரகதம் சித்தி படிச்சவங்க. அதனால ரெண்டு பேருக்கும் ஒட்டலை.
சித்தப்பாவே ஒட்டி வரலை. ஒதுங்கி ஒதுங்கி நிப்பார். சித்தி பேசுனா மறுத்து பேச மாட்டார்.
என்னன்னா என்ன? அவ்வளவுதான்.
ஆனா குடும்பத்துல அத்தனை வேலைகளையும் மரகதம் சித்தி எடுத்து கட்டிகிட்டு செய்வாங்க.
ஏழு அண்ணன் தம்பிங்க இருந்த வீட்டில் இப்போது ராதா சித்தப்பாவும் சக்கரவர்த்தி சித்தப்பாவும் தான் இருக்காங்க.
மீதி பேர் எல்லாம் அடிக்கடி வந்து போவோம். மரகதம் சித்தி நல்லா பேசுவாங்க.
எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் மரகதம் சித்தியை ரொம்ப பிடிக்கும். ராதாகிருஷ்ணன் சித்தப்பாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என் கடைசி சித்தப்பா காலேஜ் வரை படித்து இருந்ததால்,
எப்படியோ ரெண்டு பேருக்கும் பத்திகிச்சு.
முதலிரவுக்கு மறுநாள், மரகதம் சித்தியும், ராதா சித்தப்பாவும் (இனி சுருக்கி ராதா சித்தப்பா) பேசி கொண்டு இருந்ததை, புதிதாய் வந்த தேன்மொழி (தேன்) சித்தி ஒட்டு கேட்டு விட்டார்கள்.
அவ்வளவு தான் புகைய ஆரம்பித்து விட்டது.
சித்தப்பாவோட முதலிரவு என்ன... ரெண்டாவது இரவும் காலி, மூன்றாவது இரவும் காலி.
ராதா சித்தப்பாவுக்கு அறிவே கிடையாது போல.
பின்னே.... என்ன...? இப்ப தானே கல்யாணம் பண்ணி வந்தாங்க, கொஞ்சம் நாள் கம்முனு இருக்கிறதை விட்டுட்டு,
தேவையில்லாம மரகதம் சித்திகிட்ட பேசி மாட்டிகிட்டாரு.
சித்தி கோவிச்சுகிட்டெல்லாம், எங்கேயும் போகலை. ஆனா, இருந்துகிட்டே வச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
சித்தப்பாவோட நிம்மதியே போயிடுச்சு. தலையில கையை வச்சுகிட்டு உட்கார்ந்துட்டார்.
சதா எப்ப பார்த்தாலும், இருவருக்குள்ளும் சண்டையாகவே இருந்தது.
சித்தப்பாவும் ஒன்னும் லேசுபட்டவர் இல்லை. இவ்வளவு பிரச்சினை நடந்துக்கிட்டு இருந்தப்ப கூட,
மரகதம் சித்திகிட்ட அவ்வப்போது போய்ட்டு வருகிறார்.
அவரோட கெட்ட நேரம், அந்த விசயமும் சித்திக்கு தெரியவர, அவ்வளவு தான் ராதா சித்தப்பாவுக்கு,
ஃஃப்ர்ஸ்ட் நைட் மட்டுமில்லை.., இனி எந்த நைட்டுமே கிடையாது. இனி தேன் சித்தி கிடைக்கவே மாட்டாங்க.
அவள் கிட்டேயே போய் படுத்துக்கன்னு சொல்லிட்டாங்க.
அன்னையில இருந்து தேன் சித்தி கட்டில் மேலயும், ராதா சித்தப்பா தரையிலேயும் படுத்துகிட்டாங்க.
சித்தப்பாவுக்கு ஒரே கவலையா ஆயிடுச்சு. பிரச்சினையை சரி பண்ணவே முடியலை.
ஆமாம், பண்ணவும் முடியாது.
ஏன்னா, இது பெரிய குடும்பம். மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர்.
இந்த விஷயத்தை, யாரும் யாரிடமும் நேரிடையாக கேட்கவும் முடியாது.
உறவுகளுக்கு ஊள்ளையே இருவரும் கள்ள உறவு வைத்திருப்பது தெரிந்தால்,
குடும்பம் பிளவு படும். பிரச்சினை பெருசாகும். அதனால விசயம் வெளியே வரலை.
இதெல்லாம் விடுங்க, இன்னைக்கு இல்லையென்றாலும், என்றைக்காவது ஒரு நாள் சரியா போயிடும்.
மரகதம் சித்தியோட கதையை முதல்ல முழுசும் சொல்லிடறேன். தேன் சித்தியை கொஞ்ச நேரம் மறந்துடுங்க.
ராதா சித்தப்பா மரகதம் சித்தியோட இருக்கறத நானே ஒரு முறை பார்க்க கூடிய சூழ்நிலை வந்தது.
அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக ஆயிடுச்சு.
எப்போன்னா....? அன்னைக்கு ஒரு நாள், பக்கத்துல ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற
முனீஸ்வரன் கோயில்ல கெடா வெட்டு. எல்லாரும் விடிய காலையிலேயே கிளம்பி போய்ட்டாங்க.
ஐந்தாவது சித்தி மட்டும் போகல. வீட்டுல யாராவது இருக்கனும்னு வீட்லயே இருந்துகிட்டாங்க.
எல்லாரும் போனதுக்கு அப்புறமா தான் நான் வந்தேன். சோம்பேறித்தனமாக இருந்ததால
மத்தியானமாக கிளம்பி கெடா வெட்டுக்கு போய்க் கொள்ளலாம், என்று கட்டில் போட்டு படுத்து விட்டேன்.
என்னடா இப்பதான் வந்தே, அதுக்குள்ள படுத்துகிட்டே..... மரகதம் சித்தி கேட்டார்கள்.
தூக்கம், தூக்கமா வருது சித்தி, ஒரு, ஒருமணிநேரம் படுக்கிறேன், தண்ணி காய வச்சுட்டு எழுப்புங்க என்று
போர்வைய எடுத்து போர்த்தி படுத்தேன்.
காலைல நேரத்துல என்னடா தூக்கம்.... எழுந்திரிடா.... எனக்கும் போரடிக்குது,
பேச்சு துனைக்கு கூட ஆளில்லை. எழுந்திருச்சு உக்காருடா..., பேசிக்கிட்டாவது இருக்கலாம்னு
சித்தி பக்கத்துல உக்காந்து கிட்டு, நச்சு பண்ணுனாங்க.
தூக்கம் வருது சித்தி, ப்ளீஸ்.... ஒரு ஒருமணிநேரம் மட்டும், அப்புறம் எழுப்புங்க.
சரி போ, என்று சித்தி ஒரு கதை புத்தகத்தை எடுத்துகிட்டு வந்து,
தள்ளி படுடா ன்னு சொல்லி, கட்டிலில் என் பக்கத்துல உக்காந்துகிட்டு படிக்க ஆரம்பித்தார்கள்.
நான் படுத்த உடனேயே தூங்கிட்டேன்,
பக்கத்து ஊர்ல திருவிழா, கரகாட்டம் போட்டிருந்தார்கள்.
முந்துன நாள் இரவு ரொம்ப நேரம் கரகாட்டம் பார்த்துட்டு நைட் லேட்டா வீட்டுக்கு வந்தேன்.
அதுனால, நல்லா தூங்கிட்டேன்.
தூக்கத்துல என்ன நடந்தது என்று என் சித்திக்கு மட்டும் தான் தெரியும்.
சித்தி இதை அப்புறமா தான் என்கிட்டேயே சொன்னாங்க.
ஆனா நான் அதை உங்களுக்கு, இப்பவே, இந்த இடத்திலேயே சொல்லிடறேன்.
சித்தி, கட்டில்ல என் பக்கத்துல உக்கார்ந்து கதை புத்தகம் படித்து கொண்டு இருந்ததால, கட்டிலில் இட நெருக்கடி.
நான் எப்படி திரும்பினாலும் அவங்க மேல இடிக்கும்.
அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையே இல்லை.
ஒருத்தர் மேல ஒருத்தர் இடிச்சுக்கறது, புடிச்சுக்கறது எல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும்,
கூட்டு குடும்பம் என்றால் அப்படி தான். அதுலயும், நான் அங்கயே பொறந்து, அந்த வீட்லயே வளர்ந்தவன்.
சித்தி கல்யாணம் பண்ணி வந்து அஞ்சு வருஷம் ஆவுது. எங்க எல்லாரோடயும், நல்லா பழகுவாங்க.
அதனால இதெல்லாம் எங்க வீட்டில் சகஜம்.
நான் சித்தியின் பக்கமாக திரும்பி படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல கனவு.
கனவில், கரகாட்டக்காரி கனகா, என்னைய சுத்தி சுத்தி வந்து, ஆடிக்கொண்டு இருந்தாள்.
எனக்கு நல்லா விறைக்க ஆரம்பிச்சுது போல.
பக்கத்துல உக்கார்ந்து கதை படிச்சுகிட்டு இருந்த சித்தியின் புட்டங்களில் என்னோடது நல்லா விறைப்பா முட்டியபடி இருக்க, சித்திக்கே ஒன்னும் புரியலை.
என்னாதுடா இது..., இந்தப் பய இன்னைக்கு இப்படி நடந்துக்கறானே,
என்று என்னை எழுப்பி இருக்கிறார்கள்.
நான் நன்கு தூங்கி கொண்டு இருக்கிறேன் என்று, அப்போது தான் அவர்களுக்கும் புரிந்திருக்கிறது,
ஒன்றும் பேசாமல் மீண்டும் கதை படிக்க ஆரம்பித்தார்கள்.
ரொம்ப நேரமா, நல்லா விறைச்ச நிலையிலே, அவங்க மேல அழுத்தியபடி இருக்க,
சித்தி கொஞ்சம் நெளிய ஆரம்பிச்சாங்க. எப்படி நகர்ந்தாலும், புட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் உரசியது.
ஒரு சமயத்துல, இரண்டு புட்டங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டது மட்டும் இல்லாமல்,
அது மெல்ல, மெல்ல விம்ம ஆரம்பிக்க சித்தியால சமாளிக்க முடியவில்லை.
சித்தியும் கொஞ்சம் கொஞ்சமாக, தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தார்கள்.
எவ்வளவு நேரம் தான் ஒரு பொம்பளையால, இவ்வளவு பெரிய ஆணுறுப்பை உரசியபடி உக்கார்ந்து கிட்டே இருக்க முடியும். முறைதவறி போய்விட கூடாது, என்று ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து பார்த்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், எழுந்திரிச்சே போய்விட்டார்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து, வேறு எதையோ எடுப்பதற்க்காக, நான் படுத்திருந்த கட்டில் அருகே வர,
என்னோட போர்வை எல்லாம் விலகி, லுங்கியை முட்டிக்கொண்டு, என்னோடது தொன்னூறு டிகிரியில் விறைப்பாக நின்றபடி இருந்திருக்கிறது. நான் அன்று ஜட்டியும் போடவில்லை.
சித்திக்கு முதன் முறையாக, என் உறுப்பின் மேல் சபலம் தட்டியது.
இதுவரைக்கும்..... நடந்ததற்கு எல்லாம், நான்தான் காரணமாக இருந்து இருக்கிறேன்.
ஆனால் எனக்கு அது தெரியாமல், சித்தி தான் என்னிடம் தப்பாக நடந்து கொள்கிறார்கள்
என்று தப்பா கணக்கு போட்டுட்டேன்.
கட்டிலுக்கு அருகே நின்றபடி, என்னோடதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சித்தி,
மெதுவாக கட்டிலில் அமர்ந்தார்கள்.


